பணி நிறைவு பாராட்டு

img

பணி நிறைவு பாராட்டு......

சோழவரத்தை அடுத்த நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல் பகுதியில் வசித்து வரும் பி.நடேசன் ஆவடி அருகில் உள்ள மேல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அரசினர் ஏழைகள் பராமரிப்பு இல்ல துறையில் கடந்த 36 ஆண்டுகள் பணியாற்றி ஜூன் 30 அன்று பணி ஓய்வு பெற்றார்